![](https://www.vidivelli.lk/wp-content/uploads/2022/10/6-1.jpg)
முஸ்லிம் சமய திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட நலன்புரிச் சங்கமொன்றின் சொத்துக்கள் சம்பந்தமாக திருகோணமலை மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்தே முஸ்லிம் சமய திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த முஸ்லிம் இயக்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பதிவுகளை இரத்துச் செய்வதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.