குற்றச்சாட்டை நிரூபிப்பாரா பிள்ளையான்?

ஐஎஸ்.ஐஎஸ்.அமைப்­பி­லி­ருந்து பயிற்சி பெற்ற சிலர் காத்­தான்­கு­டியில் இன்னும் வாழ்­வ­தாக இரா­ஜாங்க அமைச்சர் சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்தன் முன்­வைத்­துள்ள குற்­றச்­சாட்டு தொடர்­பாக அர­சாங்கம் உட­ன­டி­யாக விசா­ரணை செய்ய வேண்டும் என காத்­தான்­குடி பள்­ளி­வா­யல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம் அர­சாங்­கத்தை கோரி­யுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *