
ஐஎஸ்.ஐஎஸ்.அமைப்பிலிருந்து பயிற்சி பெற்ற சிலர் காத்தான்குடியில் இன்னும் வாழ்வதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக அரசாங்கம் உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அரசாங்கத்தை கோரியுள்ளது.





