
அண்மையில் அரசு வர்த்தமானியில் வெளியிட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் தற்போது அமுலிலுள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டத்தினை விட மிகக் கொடியதாகும். இந்த சட்ட மூலத்தை வன்மையாக எதிர்ப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம்.சுஹைர் தெரிவித்துள்ளார்.





