
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் குழுவினருக்கும் இராணுவ உளவுப் பிரிவினருக்கும் மறுக்கமுடியாத அளவுக்கு நெருங்கிய தொடர்பிருந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.





