இலங்கை முஸ்லிம் ஆய்வியல் பாதையில் ஒரு வசந்தம் : கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி

கலா­நிதி ஏ.எம்.எம்.மிஹ்ளார் (நளீமி) இணைப்­பே­ரா­சி­ரியர் மலே­ஷிய இஸ்­லா­மிய அறி­வியல் பல்­க­லைக்­க­ழகம் (USIM)   பேரா­ளு­மையின் சின்னம், அறிவுப் பண்­பாட்டின் அடை­யாளம் மர்ஹூம் கலா­நிதி எம்.ஏ.எம். சுக்ரி, இலங்கை முஸ்லிம் புல­மைத்­துவ வர­லாற்றில் தனித்­து­வ­மான இடத்தை தக்க வைத்­துக்­கொண்­டவர். தென்­னி­லங்­கையில் தோன்றி தேசி­யத்­துக்கு மாத்­தி­ர­மின்றி சர்­வ­தே­சத்­துக்கும் அறிவுத் தொண்­டாற்­றி­யவர். தேச நல­னுக்­காக உழைத்த கொடை வள்ளல் நளீம் ஹாஜியார் அவர்­களின் செல்­வத்தால் ஸ்தாபிக்­கப்­ப­டட ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ­டத்­துக்கு தனது அறிவால் பெரும் பங்­காற்­றி­யவர். நான்கு தசாப்த காலம் பணிப்­பா­ள­ராகப் […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *