
சென்றவாரம் “அரசியல் களத்தில் முஸ்லிம் பெண்கள்: காலத்தின் கட்டாயம்” என்ற தலைப்பில் இப்பத்திரிகையில் ஒரு கட்டுரையை வெளியிட்டேன். அதன் இரண்டாவது பாகமாக இலங்கையின் இன்றைய அரசியல் களத்தை மையமாக வைத்து அதில் முஸ்லிம் பெண்களின் பங்களிப்பினது அவசியத்தைப்பற்றியும் அதற்கான தடைகளைப்பற்றியும் அத்தடைகளையும் மீறி எடுக்கப்படும் சில முயற்சிகளைப்பற்றியும் சில கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.