வைத்தியசாலைகளையும் விட்டுவைக்காத இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனம்

நோயா­ளி­க­ளாலும் இடம்­பெ­யர்ந்த மக்­க­ளாலும் நிறைந்­தி­ருந்த காஸா நகர வைத்­தி­ய­சாலை மீது கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இஸ்ரேல் நடத்­திய வான் வழித் தாக்­கு­தலில் சுமார் 500 பாலஸ்­தீன மக்கள் கொல்­லப்­பட்ட சம்­பவம் முழு உல­கை­யுமே உலுக்­கி­யுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *