
கந்தளாய் மத்திய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நான்கு இடங்களில் அமைந்துள்ள புத்தர் சிலைகளின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த கண்ணாடிக் கூண்டுகளுக்கு சேதம் விளைவித்த நபர் ஒருவர் கந்தளாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA
கந்தளாய் மத்திய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நான்கு இடங்களில் அமைந்துள்ள புத்தர் சிலைகளின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த கண்ணாடிக் கூண்டுகளுக்கு சேதம் விளைவித்த நபர் ஒருவர் கந்தளாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.