மதுவரி அனுமதி பத்திர முறைமையில் மாற்றம்…!samugammedia

மதுவரி அனுமதி பத்திர முறைமைஇணை திருத்தியமைப்பதற்கு மதுவரி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில்  அந்த திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் கபில குமாரதெரிவிக்கையில்,  தற்போது வழங்கப்பட்டுள்ள 6 ஆயிரம் மதுவரி அனுமதிப்பத்திரங்களை மீளாய்வு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மதுபானம் பெருகுவதை தடுப்பதே இதன் பிரதான நோக்கம் எனவும்  அவர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *