ஜாமிஆ நளீ­மிய்­யா­வுக்கு வித்­திட்டோர்

இலங்கை முஸ்­லிம்­களின் ஆரம்பக் கல்­விக்­கூ­ட­மாக ‘மக்தப்’ எனப்­படும் ‘குத்­தாப்கள்’ அமைந்­தி­ருந்­தன. ஐவேளைத் தொழுகை இடம்­பெறும் பள்­ளி­வா­சல்­க­ளை­யொட்­டி­ய­தாக இவை அமைக்­கப்­பட்­டன. முஸ்­லிம்­களின் குடி­யேற்­றத்­துடன் பள்­ளி­வா­சல்­களும் தோற்­றம்­பெற்­றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *