பலஸ்தீனை கைவிட்டுவிட்ட உலக நாடுகள் மனிதப் பேரவலம் தொடர்கிறது

காஸாவில் கடந்த 25 நாட்­க­ளுக்கும் மேலாக இஸ்ரேல் நடாத்தி வரும் வான் மற்றும் தரை வழித்­தாக்­கு­தல்­களில் இது­வரை 8700 க்கும் அதி­க­மான பலஸ்­தீ­னர்கள் உயி­ரி­ழந்­துள்ள நிலையில் மேலும் 2000 பேர் கட்­டிட இடி­பா­டு­க­ளுக்குள் பல நாட்­க­ளாக சிக்­கி­யுள்­ள­தாக பலஸ்­தீன சுகா­தார அமைச்சு நேற்று அறி­வித்­துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *