காஸாவில் போர் நிறுத்தத்துடன் பணயக் கைதிகள் 50 பேர் விடுதலை!

ஹமாஸால் பண­யக் கைதி­க­ளாகப் பிடிக்­கப்­பட்­டுள்ள இஸ்­ரே­லியர்கள் 50 பேர் நான்கு நாட்­க­ளுக்குள் விடு­விக்­கப்­ப­டு­வார்கள் என்றும், இந்த கால­கட்­டத்தில் போர் தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­படும் என்றும் இஸ்ரேல் பிர­தமர் அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *