மட்டக்களப்பில் நிபந்தனையுடன் நினைவேந்தல் செய்ய நீதி மன்றம் அனுமதி!

கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாவடிமுன்மாரி, தாண்டியடி, தரவை மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தல் நினைவேந்தல் செய்வதற்கு அனுமதியளித்ததுடன் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் சின்னங்கள் கொடிகள் படங்கள் பயன்படுத்த கூடாது  இன்று திங்கட்கிழமை (27) ம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் இன்று நினைவேந்தல் செய்வதை தடைசெய்ய கோரி வாழைச்சேனை, வவுணதீவு, சந்திவெளி, கொக்கட்டிச்சோலை, வாகரை, பொலிசார் இன்நாள் முன்னாள் நா.உறுப்பினர்கள் மற்றும் தமிழ் கட்சிகளின்  செயற்பாட்டாளர்கள் உட்பட ஒவ்வொரு பொலிஸ் […]

The post மட்டக்களப்பில் நிபந்தனையுடன் நினைவேந்தல் செய்ய நீதி மன்றம் அனுமதி! appeared first on Kalmunai Net.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *