கடந்த ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை குறிவைத்தே தீர்மானங்களை எடுத்­த­னர்

கொவிட் தொற்று ஏற்­பட்­டி­ருந்த காலப்­ப­கு­தியில் அப்­போ­தி­ருந்த ஆட்­சி­யா­ளர்கள் முஸ்லிம் மக்­களை குறி­வைத்தே தீர்­மா­னங்கள் எ­டுத்­தனர். அத்­தோடு கடந்த ஆட்­சி­யின்­போது அவர்கள் எடுத்த பல்­வேறு தீர்­மா­னங்­களும் முஸ்லிம் மக்­களை குறி­வைத்­த­தாகவே இருந்­தது என எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *