மதுபான நிலையங்களை திறக்கும் நேரத்தை மாற்றியமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர், மதுபான நிலையங்கள் தொடர்பில் நாட்டில் நிலவும் சில சட்டங்கள் மக்களை சட்டவிரோத மதுபானத்திற்கு திரும்புவதற்கு ஊக்குவிப்பதாகத் தெரிவித்தார்.
The post மதுபான நிலையங்களை திறக்கும் நேரத்தில் மாற்றம் ஏற்ப்படுகின்றதா? appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.