டுபாயில் ரணில் – மோடி திடீர் சந்திப்பு..! samugammedia

 

டுபாயில் நடைபெறும் காலநிலை மாநாட்டின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இது தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பதிவில் “கோப்-28 நடவடிக்கைகளுக்கு மத்தியில், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க கிடைத்தது: பல்வேறு பிரச்சினைகளை இணைத்து விவாதிப்பது எப்போதும் அருமையானது” என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *