இஸ்லாத்தை அவமதித்த விவகாரம் : ஞானசாரருக்கு எதிரான விசாரணை மார்ச் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

இஸ்­லாத்தை அவ­ம­திக்கும் வகையில் கருத்து வெளி­யிட்ட குற்­றச்­சாட்டில் பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள வழக்கின் விசா­ர­ணையை நீதிவான் எதிர்­வரும் 2024 மார்ச் 11ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *