
இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை நீதிவான் எதிர்வரும் 2024 மார்ச் 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.





