ரம்ஸி ராஸிக் : முறைப்­பா­டு செய்­த­வ­ரையே கைது செய்து சிறை­யி­ல­டை­த்த பொலிஸ்

ஏப்ரல் 2020 இல், குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் (சிஐடி) மொஹமட் ராஸீக் மொஹமட் ரம்­சியை கடு­கஸ்­தோட்­டையில் உள்ள அவ­ரது வீட்டில் வைத்து சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பான சர்­வ­தேச உடன்­ப­டிக்­கையை (ஐசி­சி­பிஆர்) மீறிய குற்­றச்­சாட்டில் கைது செய்­தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *