
ஏப்ரல் 2020 இல், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) மொஹமட் ராஸீக் மொஹமட் ரம்சியை கடுகஸ்தோட்டையில் உள்ள அவரது வீட்டில் வைத்து சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை (ஐசிசிபிஆர்) மீறிய குற்றச்சாட்டில் கைது செய்தது.





