கந்தகாடு முகாமில் மாயமான பலர்- வலைவீசும் பொலிஸார்…! samugammedia

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து கைதிகள் குழு ஒன்று தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த குழுவை கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சுமார் 50 கைதிகள் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக முதலில் தெரிவிக்கப்பட்டாலும், 15 கைதிகள் பொலிஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *