மூடப்பட்டுள்ள மஹர சிறைச்சாலை பள்ளிவாசலை விரைவில் மீளத்திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் எனக் கூறி மூடப்­பட்­டுள்ள மஹர சிறைச்­சாலை பள்­ளி­வா­சலை விரைவில் மீளத்­தி­றக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் பராளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிசாத் பதி­யுதீன் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *