
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறி மூடப்பட்டுள்ள மஹர சிறைச்சாலை பள்ளிவாசலை விரைவில் மீளத்திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.





