அலவி மௌலானா சனசமூக நிலையத்தை ஆக்கிரமித்து அதன் முன் புத்தர் சிலை வைப்பு

மரு­தானை ஆர்னோல்ட் மாவத்­தையில் அமைந்­துள்ள முன்னாள் அமைச்­சரும் மேல்­மா­காண ஆளு­ந­ரு­மான அலவி மெள­லானா நினைவு சன­ச­மூக நிலை­யத்­துக்கு பாதிப்பு ஏற்­படும் வகையில் புத்தர் சிலை­யொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­ற­மைக்கு அப்­ப­குதி மக்கள் எதிர்ப்பு வெளி­யிட்­டுள்­ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *