
மருதானை ஆர்னோல்ட் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சரும் மேல்மாகாண ஆளுநருமான அலவி மெளலானா நினைவு சனசமூக நிலையத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் புத்தர் சிலையொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.





