
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைவாக பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் நியமிக்கப்பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதியின் செயலணியினது இறுதி அறிக்கை ‘விடிவெள்ளி’ பத்திரிகைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.





