ஞான­சார தேரர் தலை­மை­யி­லான ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணியின் அறிக்­கையை வழங்­கி­ய­து ஜனா­தி­ப­தி செய­ல­கம்

முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவின் எண்­ணக்­க­ரு­வுக்கு அமை­வாக பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்­பான ஜனா­தி­ப­தியின் செய­ல­ணி­யி­னது இறுதி அறிக்கை ‘விடி­வெள்ளி’ பத்­தி­ரி­கைக்கு கிடைக்கப் பெற்­றுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *