ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் மூடப்படின் எமது எதிர்காலம் என்னவாகும்?

இலங்­கை­யி­லுள்ள ஐக்­கிய நாடுகள் அக­தி­க­ளுக்­கான உயர்ஸ்­தா­னிகர் அலு­வ­ல­கத்தை மூடு­வ­தற்கு மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்கும் தீர்­மா­னத்­துக்கு எதி­ராக நாட்­டி­லுள்ள ரோஹிங்­கிய அக­திகள் நேற்று முன்­தினம் செவ்­வாய்­க்கி­ழமை கொழும்­பி­லுள்ள அவ்­வ­லு­வ­ல­கத்­துக்கு முன்­பாகக் கவ­ன­யீர்ப்­புப்­போ­ராட்­ட­மொன்றை முன்­னெ­டுத்­தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *