
இஸ்ரேல் காஸாவில் மேற்கொண்டு வரும் பலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலைகளுக்கு எதிராகவும், அந்நாட்டுக்கு எதிராகவும் உரிய சர்வதேச சட்ட நடவடிக்கைகளை மெற்கொள்ளுமாறும் தென் ஆபிரிக்க அரசு சர்வதேச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளமையை இலங்கை பலஸ்தீன் விடுதலை இயக்கம் பாராட்டியுள்ளதுடன் நன்றிகளைத் தெரிவித்துள்ளது.




