தற்கொலைக்கு வித்திட்ட மத போதனை

தவ­றான மத போத­னை­களை நடத்தி, சமூக ஊட­கங்­களில் பெளத்த மதத்தின் கொள்­கை­களைத் திரி­பு­ப­டுத்தி மக்­களை தற்­கொ­லைக்குத் தூண்­டி­ய­துடன் தானும் தற்­கொலை செய்து கொண்ட ருவான் பிர­சன்ன குண­ரத்ன என்­ப­வரின் போத­னை­களில் கலந்து கொண்­டி­ருந்­த­வர்­களைத் தேடி சி.ஐ.டி. பிரி­வினர் விரி­வான விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *