![](https://www.vidivelli.lk/wp-content/uploads/2022/09/k.jpg)
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார். குறித்த அமர்வில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் அதன் பங்காளிக் கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியும் பங்கேற்காது பகிஸ்கரிப்பு செய்தனர்.