அமர்வை பகிஷ்கரித்தது ஐக்கிய மக்கள் சக்தி; பௌஸி, ஹரீஸ், பைஸல், இஷாக் சபை நடவடிக்கையில் பங்கேற்பு

ஒன்­ப­தா­வது பாரா­ளு­மன்­றத்தின் ஐந்­தா­வது கூட்­டத்­தொ­டரை ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க நேற்று வைப­வ­ரீ­தி­யாக ஆரம்­பித்து வைத்தார். குறித்த அமர்வில் பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய மக்கள் சக்­தியும் அதன் பங்­காளிக் கட்­சி­க­ளான முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் மற்றும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியும் பங்­கேற்­காது பகிஸ்­க­ரிப்பு செய்­தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *