![](https://www.vidivelli.lk/wp-content/uploads/2024/02/8e06ef90-d45f-425c-94c0-8f8e8eb5bc96.jpg)
இஸ்ரேல் – காஸா யுத்தம் நான்கு மாதங்களையும் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2024 ஜனவரி 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் மீயுயர் நீதித்துறை அமைப்பான சர்வதேச நீதிமன்றம் (International Criminal Court – ICC) காஸாவில் இனப்படுகொலை செயற்பாடுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இஸ்ரேலுக்கு உத்தரவிட்டது.