காஸாவில் முன்னேற்றத்தை தருமா சர்வதேச நீதிமன்றின் தீர்ப்பு?

இஸ்ரேல் – காஸா யுத்தம் நான்கு மாதங்­க­ளையும் கடந்து தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. 2024 ஜன­வரி 26ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை ஐக்­கிய நாடுகள் சபையின் மீயுயர் நீதித்­துறை அமைப்­பான சர்­வ­தேச நீதி­மன்றம் (International Criminal Court – ICC) காஸாவில் இனப்­ப­டு­கொலை செயற்­பா­டு­களைத் தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு இஸ்­ரே­லுக்கு உத்­த­ர­விட்­டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *