ரமழான் மாத விசேட விடுமுறையை கட்டாயமாக விண்ணப்பித்தே பெற வேண்டுமென நிர்ப்பந்தம்

அர­சாங்­கத்­தினால் முஸ்லிம் அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள விசேட ரமழான் விடு­மு­றையை விண்­ணப்­பித்­துதான் பெற வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் சில அலு­வ­ல­கங்­களில் நிர்ப்­பந்­திக்­கப்­ப­டு­வ­தாக திரு­கோ­ண­மலை மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மகரூப் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *