![](https://www.vidivelli.lk/wp-content/uploads/2024/03/6-3.jpg)
“என்னை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான சதி” (The Conspiracy to Oust Me from the Presidency) என்பது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எழுதியிருக்கும் புத்தகத்தின் பெயர். (உப தலைப்பு: சர்வதேச அனுசரணையுடன் இலங்கையில் அரங்கேற்றப்பட்ட ஆட்சி மாற்றம் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியது எப்படி?)