கொழும்பில் ஆபத்தான நிலையிலுள்ள நூற்றுக்கணக்கான கட்டுமானங்கள் அடையாளம்…!

கொழும்பில் சுமார் 150 அபாயகரமான கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனை கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதனை ஆவணப்படுத்தி குறித்த கட்டுமானங்களை  அகற்றுமாறு உரிய உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *