அல் கைதா, என்.டி.ஜே.யின் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டு சொகுசு வீடுகள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் பின்னர், ஜனா­தி­ப­தியின் உத்­த­ர­வுக்கு அமைய பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் பொலிஸ் பொறுப்பில் எடுக்­கப்­பட்ட தெஹி­வளை, பேரு­வளை பகு­தியில் அமையப் பெற்­றுள்ள இரு சொகுசு வீடுகள் அல் கைதா மற்றும் என்.டி.ஜே. எனப்­ப­டும் தேசிய தெளஹீத் ஜமா அத் ஆகிய அமைப்­புக்­களின் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக சட்ட மா அதிபர் நேற்று உயர் நீதி­மன்­றுக்கு அறி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *