![](https://www.vidivelli.lk/wp-content/uploads/2024/03/9-1.jpg)
இலங்கையின் மொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் பழி சுமத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தேறிய உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள் யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. புரியாத புதிராகவே இருக்கிறது.