இன­வாத சக்­தி­க­ளுக்கு பாடம் புகட்­டி­யுள்ள நீதி­­மன்ற தீர்ப்­பு

பொது­ பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு நான்கு வருட சிறைத்­தண்­ட­னை அளித்து நீதி­மன்றம் வழங்­­கிய உத்­த­ரவு இலங்­கையில் இன, மத முரண்­பா­டு­களைத் தூண்­டிய, தூண்­டிக் கொண்­டி­ருக்­கின்ற, எதிர்­­கா­லத்தில் தூண்­டி­­விட எண்­ணி­யுள்ள அனை­வ­ருக்­கும் தகுந்த பாடமா­கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *