![](https://www.vidivelli.lk/wp-content/uploads/2024/03/10-2.jpg)
பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை அளித்து நீதிமன்றம் வழங்கிய உத்தரவு இலங்கையில் இன, மத முரண்பாடுகளைத் தூண்டிய, தூண்டிக் கொண்டிருக்கின்ற, எதிர்காலத்தில் தூண்டிவிட எண்ணியுள்ள அனைவருக்கும் தகுந்த பாடமாகும்.