மக்களின் பிரச்சினைகளை வைத்து வாழ்கிறீர்கள்

நான் நோன்பு பிடித்­துக்­கொண்டு முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்குஒரு உண்­மையைக் கூறு­கிறேன். மக்­களின் மன­ங்க­ளி­லி­ருந்து நீங்கள் எப்­போதோ போய்­விட்­டீர்கள். அதுதான் யதார்த்தம். நீங்கள் சமூ­கத்­துக்­காக என்ன செய்­தி­ருக்­கி­றீர்கள்? என்ன கதைத்­தி­ருக்­கி­றீர்கள்? என ஸம்ஸம் பவுண்­டே­சனின் தலைவர் யூசுப் முப்தி கேள்­வி­யெ­ழுப்­பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *