![](https://www.vidivelli.lk/wp-content/uploads/2024/04/8.jpg)
நான் நோன்பு பிடித்துக்கொண்டு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குஒரு உண்மையைக் கூறுகிறேன். மக்களின் மனங்களிலிருந்து நீங்கள் எப்போதோ போய்விட்டீர்கள். அதுதான் யதார்த்தம். நீங்கள் சமூகத்துக்காக என்ன செய்திருக்கிறீர்கள்? என்ன கதைத்திருக்கிறீர்கள்? என ஸம்ஸம் பவுண்டேசனின் தலைவர் யூசுப் முப்தி கேள்வியெழுப்பினார்.