யுத்தம் முடிவடைந்த பிறகு காஸா பகுதியில் பாடசாலை நிர்மாணிக்க உறுதியளித்துள்ளோம்

யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் காஸா பகு­தியில் பாட­சாலை ஒன்றை நிர்­மா­ணிப்­ப­தா­க உறு­தி­ய­ளித்­துள்ளோம். பலஸ்­தீன அரசை கலைப்­பதை நாங்கள் ஒரு­போதும் ஆத­ரிக்க மாட்டோம். எனவே, இந்தப் போரை நிறுத்­து­வ­தற்கு எமது ஆத­ரவை வழங்­கு­கிறோம் என ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *