![](https://www.vidivelli.lk/wp-content/uploads/2024/02/11-1.jpg)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து மஹர சிறைச்சாலை அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள, சிறைச்சாலை வளாகத்தினுள் அமைந்துள்ள மஹர ஜும்ஆ பள்ளிவாசல் தொடர்பில் புதிதாக விசாரணைகளை ஆரம்பித்து சுமுகமான தீர்வொன்றினைப் பெற்றுத்தருமாறு பள்ளிவாசல் நிர்வாகம் வக்பு சபையின் தலைவரைக் கோரியுள்ளது.