முடிவின்றி தொடரும் பிறை சர்ச்சை

ஒவ்­வொரு நோன்பு வரு­கின்ற போதும் பெருநாள் வரு­கின்ற போதும் பிறை தொடர்­பான சர்ச்­சைகள் வரு­வதும் அதன் பின்னர் அப்­ப­டியே, சோடா போத்தல் போல, பெருநாள் செல்­பி­யோடு தணிந்து போவதும் வழ­மை­யான ஒன்­றா­கவே இருக்­கின்­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *