ஜனா­ஸா எரிப்­பு: அரச மன்னிப்பா? ஜனாதிபதி ஆணைக்குழுவா?

இலங்கைத் திரு­நாட்டில் பௌத்தர், கிறிஸ்­தவர், இந்­துக்கள், முஸ்­லிம்கள் என்ற நான்கு மதத்­தி­னரும் ஒரு தாய் பெற்ற சகோ­த­ரர்­க­ளா­கவே வாழ்ந்து வந்­தனர். இடைக்­கி­டையே சில மனக்­க­சப்­புக்கள் ஏற்­பட்ட போதிலும் சக­ல­தையும் மறந்து ஒற்­று­மை­யாக வாழ்ந்­துள்­ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *