
2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடைபெற்று இந்த ஆண்டுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு கடந்த 20 ஆம் திகதி மாலை கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயம் வரை மக்கள் நீதி கேட்டு பேரணியாக சென்றனர்.