அளுத்கம, தர்காநகர், பேருவளை வன்முறைகள்: ஞானசார தேரருக்கு எதிரான பரிந்துரைகளை சமர்ப்பிக்குக

அளுத்­கம வர்த்­தக நகரை மையப்­ப­டுத்தி அளுத்­கம, பேரு­வளை உள்­ளிட்ட பொலிஸ் பிரி­வு­களில் பதி­வான இன­வாத வன்­முறை சம்­ப­வங்கள் தொடர்பில், உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்­கு­தல்கள் குறித்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு ஞான­சார தேர­ருக்கு எதி­ராக பரிந்­து­ரை­களை முன் வைத்­துள்ள நிலையில், அவ்­வாணைக் குழு அறிக்­கையை சமர்ப்­பிக்குமா­று உயர் நீதி­மன்றம் சட்ட மா அதி­ப­ருக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *