
பேருவளை குப்பை மேடு உருவாக்கப்பட்ட பகுதி ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால் மீண்டுமொரு மீதொட்டமுல்ல சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் கழிவுகளை அகற்றுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு உடனடியாக கவனம் செலுத்தி தீர்வை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கேட்டுக்கொண்டார்.