கல்முனையில் அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியகம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாப­கரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆற்­றிய சேவை­களை கௌர­விக்கும் வகையில் ஜனா­தி­பதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்­பு­ரைக்கு அமை­வாக “அஷ்ரப் நினைவு அருங்­காட்­சி­யகம்” ஒன்றை நிர்­மா­ணிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *