கட்­டாரில் இடம்­பெற்ற சர்­வ­மத கலந்து­ரை­யாடல் மாநா­டு

சர்­வ­மத கலந்­து­ரை­யா­ட­லுக்­கான டோஹா மாநாடு கடந்த மே 7 மற்றும் 8ஆம் திக­தி­களில் கட்­டாரின் தலை­ந­க­ரான டோஹாவில் இடம்­பெற்­றது. கட்டார் வெளி­நாட்டு அலு­வல்கள் அமைச்சு மற்றும் மாநா­டு­களை ஏற்­பாடு செய்­வ­தற்­கான நிரந்­தரக் குழு ஆகி­ய­வற்­றுடன் இணைந்து ஏற்­பாடு செய்­யப்­பட்ட இந்த வருட மாநாட்டில் 70 நாடு­களைச் சேர்ந்த 300 பேர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *