மட்டு. பள்ளிவாசல் வளாக மரத்தின் அடியினை அகற்றப்போவதில்லை என மன்றில் உத்தரவாதம்

மட்­டக்­க­ளப்பு ஜாமிஉஸ் ஸலாம் பள்­ளி­வா­சலுக்குச் சொந்­த­மான நூற்­றாண்­டுகள் பழை­மை­யான மரத்­தினை வெட்­டி­யமை தொடர்­பாக ஏலவே தொடுக்­கப்­பட்ட அடிப்­படை உரிமை வழக்கு கடந்த வாரம் உச்ச நீதி­மன்­றத்தில் மூன்று நீதி­ய­ர­சர்கள் முன்­னி­லையில் ஆத­ரிப்­பிற்கு எடுத்துக் கொள்ளப்­பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *