![](https://www.vidivelli.lk/wp-content/uploads/2024/05/9-4.jpg)
மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் பள்ளிவாசலுக்குச் சொந்தமான நூற்றாண்டுகள் பழைமையான மரத்தினை வெட்டியமை தொடர்பாக ஏலவே தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை வழக்கு கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் ஆதரிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.