இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் (16) மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி, இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,733ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.