இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய ஆயிரத்து 83 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இதனை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எனினும் இதற்கமைய, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 66,730 ஆக அதிகரித்துள்ளது.





