நிறைவேற்றப்பட்ட மிகைக்கட்டண வரி சட்டமூலம்; சபாநாயகர் கையெழுத்து.

நேற்றையதினம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மிகைக்கட்டண வரி சட்டமூலத்துக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு இன்று (08) சான்றுரைப்படுத்தினார்.

இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2022ஆம் அண்டு 14ஆம் இலக்க மிகைக்கட்டண வரி சட்டமாக இன்று (08) முதல் நடைமுறைக்கு வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *