
கொழும்பு, மெ 09
காலி முகத்திடலில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போராட்டக்களத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விஜயம் செய்துள்ளார்.
இந்த நிலையில் போராட்டக்காரர்கள் சிலரால் சஜித் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அந்த இடத்திலிருந்து வாகனத்தில் ஏறி இடத்தை விட்டு தப்பித்துச் சென்றுள்ளார்.