காலிமுகத்திடலில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை அடுத்து குறித்த பகுதியில் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இராணுவத்தினர் குறித்த பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன் குறித்த பகுதிக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவும் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.


