
நிட்டம்புவ,மே 09
நிட்டம்புவையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தரில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் திங்கட்கிழமை(09) மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காயமடைந்தவர்கள் வத்துப்பிட்டியாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.